”நீதிமன்றத்தில் தமிழில் தான் வாதாடுவோம்” - வழக்கறிஞர்கள் போராட்டம்

”நீதிமன்றத்தில் தமிழில் தான் வாதாடுவோம்” - வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் போராட்டம் 

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சிவகங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 25 பேர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பகுதியில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து, சிவகங்கை வழக்கறிஞர் மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சித்திரைசாமி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story