கட்டிடத் தொழிலாளியின் நேர்மைக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு

கட்டிடத் தொழிலாளியின் நேர்மைக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு
கட்டிடத் தொழிலாளியின் நேர்மைக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு
தென்காசி மாவட்டம் , ஆய்க்குடியில் கட்டிட தொழிலாளி சாலையில் கண்டெடுக்கப்பட்ட தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த கட்டிட தொழிலாளியை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.

தென்காசி மாவட்டம் , ஆய்க்குடியில் கட்டிட தொழிலாளி குமார் சாலையில் கிடந்த சுமார் ரூ.3 லட்ச மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுத்து காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.

அவரின் சேவையை பாராட்டும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களை அழைத்து கௌரவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதைக் கண்ட நற்செயலை செய்த குடும்பத்தை சமூக அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story