தேர்தல் பார்வையாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம்

தேர்தல் பார்வையாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர் சரணப்பா தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, ஸ்ரீ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story