தொட்டிபட்டி சாய் தபோவனம் கோயிலில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய் தபோவனம் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய் தபோவன கோயிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதை நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். பக்கதர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் ஏற்பாட்டை சாய்தபோவன கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story