ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் 'கட்'

ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் கட்

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஒருநாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். 

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஒருநாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர்த்திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின்சாரப் பராமரிப்பு பணிகள் 9.1.2024 ஆம் தேதியன்று நடைபெறுவதால். சேலம் மாநகராட்சிப் பகுதியில் 9.1.2024 (செவ்வாய்கிழமை) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story