அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

திருச்சியில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முன்னால் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.


திருச்சியில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முன்னால் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முன்னால் அமைச்சர் நன்றி தெரிவித்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர்,முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், தேர்தலில் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், கழக தொண்டர்களுக்கும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்தது கொண்டார்.

Tags

Next Story