சாலையில் விழுந்தவர் பலி!

சாலையில் விழுந்தவர் பலி!

பலி


இ.மேட்டுப்பட்டி அருகே நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் திருநெல்வேலி பாளையங்கோட்டை மீனாட்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் மகன் ரிஷப் (25). இவர் சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். நேற்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இ.மேட்டுப்பட்டி அருகே தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் ரிஷப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story