வாகன தணிக்கை செய்யும் பகுதியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வாகன தணிக்கை செய்யும் பகுதியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் வாகன தணிக்கை செய்யும் பகுதியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குந்தராப்பள்ளியில் வாகன தணிக்கை பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்

Tags

Read MoreRead Less
Next Story