கடைக்குள் புகுந்த ஆந்தைகள் - தீயணைப்பு வீரர்கள் மீட்பு

கடைக்குள் புகுந்த ஆந்தைகள் - தீயணைப்பு வீரர்கள் மீட்பு

தீயணைப்பு வீரர்

சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த ஆந்தைகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த ஆந்தைகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, 30; இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை உரிமையாளர். இவரது கடைக்குள் நேற்று 2 ஆந்தைகள் புகுந்தன. வெகுநேரமாக அவைகளை வெளியேற்றியும் கடைக்குள்ளேயே பறந்தன. தகவலறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் இருந்தை 2 ஆந்தைகளையும் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story