பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது

பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது

காவல்துறை விசாரணை


பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது. போலீசார் விசாரணை.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ராஜ் என்பவருக்கும் ஞானமூர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ராஜ் மனைவி லெட்சுமியை ஞானமூர்த்தி அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து லட்சுமி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஞான மூர்த்தியை இன்று (ஏப்.23) கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story