ரூ.1.50 லட்சத்தை திருடிச்சென்றவர் கைது !

ரூ.1.50 லட்சத்தை திருடிச்சென்றவர் கைது !

கைது

திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சிவகுமரன் இரவில் சாப்பிடுவதற்காக வெளியே சென்றார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமரன். திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பிப்.23 இரவில் சாப்பிடுவதற்காக நிறுவனத்திலிருந்து வெளியே சென்றார். கோனவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கல்லாவிலிருந்த ரூ.1.50 லட்சத்தை திருடிச்சென்றார். இந்நிலையில் திண்டுக்கல் வடக்கு போலீசார் மணிகண்டனை ஈரோட்டில் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story