தடுப்பணையை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

தடுப்பணையை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

விஸ்வநாதபுரத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் பார்வையிட்டார்.  

விஸ்வநாதபுரத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் மழை நீரிணை சேமித்திட ஏதுவாக பெண்ணையாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் சட்டமன்றக்குழு உறுப்பினர்கள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story