போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ள இயக்கம்!

போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ள இயக்கம்!

செப்பணியிடும் பணி

உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என ராதாபுரம் பொதுநல மக்கள் இயக்கம் இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து வடக்கன்குளம் செல்லும் சாலையை செப்பணியிடும் பணியை செய்ய தவறினால் வருகின்ற 20ஆம் தேதி மாபெரும் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என ராதாபுரம் பொதுநல மக்கள் இயக்கம் இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு வியாபாரி சங்கம், விவசாயிகள் சங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story