புதிய அங்கன்வாடி மையம் திறப்பு !

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு !

சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன்

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சி, நாராயணபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கருவேப்பம்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் மைனாவதி ஆனந்த் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story