கோரிக்கை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டம்
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாக முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story