வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர் அதிரடி கைது

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர் அதிரடி கைது

காவல்துறை விசாரணை

முக்கூடல் அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர் அதிரடி கைது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் பிரிட்டோ. இவருக்கும் இவரது உறவினர் எபிரோன் வினோத்திற்கும் வீடு காலி செய்வது தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து எபிரோன் வினோத் நேற்று ஜெகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீஸார் எபிரானை நேற்று (மார்ச் 16) கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story