1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக பதிக்க வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரேஷன் அரிசியை குடுமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் உள்ள திருவள்ளுவர் நகரில் ஒரு வீட்டில் பொது விநியோகத் திட்ட அரிசி பதிக்க வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட குடுமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1100 கிலோ அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த அரிசியை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக கருப்பையா மகன் முத்துக்குமார் வயது 40 என்பவரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story