வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய சுங்கச்சாவடி!

வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய சுங்கச்சாவடி!

வெறிச்சோடிய சுங்கச்சாவடி!

பேருந்துகள் ஏதும் ஓடாமல் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படும் சுங்கச்சாவடி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் மதுரை-திண்டுக்கல் மார்க்கமாக நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கடந்து செல்லும். இந்த நிலையில், பேருந்துகள் ஏதும் ஓடாமல் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தனியார் மற்றும் நெடுந்தொலைவில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. இதனால் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story