கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பெண் !

கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பெண் !

கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சக்காவயலில் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பெண் ஒருவர் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சக்காவயலில் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பெண் ஒருவர் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார். அதனைக் கண்டு மகிழ்ச்சியுற்ற அவர் அருகில் வந்து பெண்ணிற்கு கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் உற்சாகமாக உரத்த குரலில் பாராட்டி பேசுவது போல் பேசிய அந்த பெண், காங்கிரஸ் கட்சி ஒரு லட்சம் அறிவித்துள்ள நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை அருகில் வைத்துக் கொண்டு ஒரு லட்சம் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி தருவார்கள். ஆனால் விலைவாசியை ஏற்றி விடுவார்கள். ஏமாந்து விட வேண்டாம் என்று பெண் ஆவேசமாக கூறியதால் கார்த்திக் சிதம்பரம் செய்வதறியாது திகைத்து நின்றார். பின்னர் காங்கிரஸ் சின்னத்தை அப்பெண்ணிற்கு வழங்கி நழுவிச் சென்றார்.

Tags

Next Story