சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

பைல் படம்

நெல்லை மாநகர ராஜவல்லிபுரம் வடக்கு தெருவில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாநகர ராஜவல்லிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (23) . கூலி தொழிலாளி இவர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தவறாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாயண்டியை நேற்று (ஏப்.15) கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story