வெங்கடாம்பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

வெங்கடாம்பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.


வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story