திருப்பூர் மாவட்ட விவசாயிகளுடன் தண்ணீர் திருட்டு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

திருப்பூர் மாவட்ட விவசாயிகளுடன் தண்ணீர் திருட்டு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தண்ணீர் திருட்டு குறித்து ஆலோசனை 

உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணையிலிருந்து மாவட்ட ஆட்சியர் தண்ணீர் திறந்து வைத்து பின்னர் தண்ணீர் திருட்டு குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, வட்டம் ,திருமூர்த்தி அணையில் இருந்து 94,521 விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து வைத்து தண்ணீர் திருட்டு குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். உடன் செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித் துறை (ஆழியாறு வடிநில கோட்டம்) ஆகியோர் உள்ளனர்

Tags

Next Story