தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டிகள் - வெற்றி பெற்றவர்களை பாராட்டிய ஆட்சியர்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டிகள் - வெற்றி பெற்றவர்களை பாராட்டிய ஆட்சியர்

ஆட்சியர் பாராட்டிய போது

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இடையே நடைபெற்ற கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பரிசு தொகைக்கான காசோலையும்,பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார் .

Tags

Next Story