அண்ணா நினைவு நாள் – நிர்வாகிகளுக்கு திருவாரூர் எம்எல்ஏ கோரிக்கை

அண்ணா நினைவு நாள் – நிர்வாகிகளுக்கு திருவாரூர் எம்எல்ஏ கோரிக்கை

திருவாரூர் எம்எல்ஏ

அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ சிலை திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்திடுமாறு திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஒன்றிய, நகர ,பேரூர் கழக ,கிளை கழக ,வார்டு கழக செயலாளர்கள் கிளை கழகம் மற்றும் வார்டு கழகங்களில் அண்ணாவின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மாலை அணிவித்திடுமாறு எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், சார்பணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story