காருண்ய ஈஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

காருண்ய ஈஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

காருண்ய ஈஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை 

கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டையில் உள்ள அருள்மிகு காருண்ய ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை பாட்டை வீதியில் உள்ள அருள்மிகு காருண்ய ஈஸ்வரர் கோவிலில் மாசி மாத மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story