கல்லூரியில் அறிவியல் தினம் நிகழ்ச்சி !

கல்லூரியில் அறிவியல் தினம் நிகழ்ச்சி !

அறிவியல் தினம் நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் இன்று (மார்ச் 4) கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாணவி மாரி ஆர்த்தி தலைமை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக வள்ளியூர் மருத்துவர் மதுமிதா பங்கேற்று பேசினார்.இதில் மாணவ, மாணவிகளுக்கிடையே அறிவியல் விநாடி, வினா போட்டி நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story