திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்

திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்

பைல் படம்

தனியார் நிறுவனங்களுக்கு இணையான டக்பே வசதி மூலம் எளிய பண பரிவர்த்தனை முறையை அஞ்சல் துறை அறிமுகம் என திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு இணையான டக்பே வசதி மூலம் எளிய பண பரிவர்த்தனை முறையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையை பெற விரும்பும் வணிகர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9625656864 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story