பேருந்தில் நின்றவரிடம் செல்போனை திருடிய பெண் கைது

பேருந்தில் நின்றவரிடம் செல்போனை திருடிய பெண் கைது

செல்போன் திருடிய பெண் கைது

பேருந்து நிலையத்தில் திருடிய பெண்ணை கைது செய்து விசாரணை

திருப்பூர் அருகே பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தவரின் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த செல்போனை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

சின்னம்மன் கோவில் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவர் கரூர் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஆனந்தா லாட்ஜில் தங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த கனிமொழி என்பவர், சுப்பராயன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500 மதிப்புள்ள நோக்கியா செல்போனையும், ரூ 200 பணத்தையும் திருடியுள்ளார். இது தொடர்பாக சுப்பராயன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

செல்போனையும், பணத்தையும் திருடிய கனிமொழியை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கனிமொழி மீது கரூர், வாங்கல் காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

Tags

Read MoreRead Less
Next Story