லோக் சபா தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் குறித்து ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஆய்வு.

திருப்பூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக் சபா தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி மாவட்டங்களில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார். அதேபோல் பெருந்துறை, அந்தியூர், பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story