திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் வளையங்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் வளையங்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு

 தார் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் குமார்நகர் வலையங்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் சுப்பராயன் திருமண மண்டபம் வீதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் பாபு, இளநிலை பொறியாளர் கணேஷ், செந்தில் குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story