வாக்கு சாவடி மையத்தில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வாக்கு சாவடி மையத்தில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

 பயிற்சி வகுப்பு

திருவாரூரில் வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் நடைபெற்றது . இப்பயிற்சி வகுப்பில் நான்கு தொகுதியினை சேர்ந்த 115 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story