லோக்சபா தேர்தலையொட்டி துணை பி.டி.ஓ.,கள் இடமாற்றம்

லோக்சபா தேர்தலையொட்டி துணை பி.டி.ஓ.,கள் இடமாற்றம்

லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 61 துணை பி.டி.ஓ.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 61 துணை பி.டி.ஓ.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 61 துணை பி.டி.ஓ.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளில் அலுவலர்கள், பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் பணிபுரியும் 61 பேரை கலெக்டர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, திருநாவலுார் ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆங்காங்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story