திசையன்விளையில் மது விற்ற இருவர் கைது

திசையன்விளையில் மது விற்ற இருவர் கைது
பைல் படம்
திசையன்விளையில் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர் .
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் விதி மீறி மதுபானம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. புகாரை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் நேற்று தலைவன்விளையை சேர்ந்த சங்கர்,சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிவகார்த்திக் தங்களது வாகனங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.இதனை தொடர்ந்து திசையன்விளை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story