திருவாரூரில் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி


திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார் .


திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார் .
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் 35 வது சாலை பாதுகாப்பு விழாவினை ஒட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story