கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை நேரடியாக மேற்கொண்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

மக்களவை தோதல் நெருங்குவதை முன்னிட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களை சரி பாா்க்கும் பணி , குமரி மாவட்டம் தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், மாவட்ட வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிா்வாகஇயக்குநருமான எ.சரவணவேல் ராஜ், மாவட்ட தோதல் அலுவலா்- ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், அலுவலா்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டாா்.

மேலும், ஆரல்வாய்மொழி, முப்பந்தல் பகுதிகளில் வாக்காளா்களை நேரில் சந்தித்து வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்களின் விவரங்களையும் அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், தோதல் தனி வட்டாட்சியா் சுசிலா, அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story