ராதாபுரத்தில் வாக்குப்பதிவு ஆரம்பம் !

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு ஆரம்பம் !

வாக்குப்பதிவு

பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு இன்று முதல் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 85 வயதிற்கு மேல் 459 வாக்காளர்களும், ஊனமுற்றவர்கள் 197 வாக்காளர்களும் உள்ளனர்.மொத்தம் 656 வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.6) முதல் நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story