இரவு வரை நடைபெற்ற வாக்குப்பதிவு

இரவு வரை நடைபெற்ற வாக்குப்பதிவு

சேரன்மகாதேவியில் இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.


சேரன்மகாதேவியில் இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நேற்று (ஏப்.19) காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் சேரன்மகாதேவியில் மாலை 6:00 மணிக்கு அதிக அளவு வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமை நிறைவேற்ற குவிந்ததால் டோக்கன் விநியோகம் செய்து இரவு 8 மணி வரை வாக்கு பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story