ஆலங்குளத்தில் ஆலடி அருணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஆலங்குளத்தில் ஆலடி அருணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
ஆலங்குளத்தில் ஆலடி அருணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
ஆலடி அருணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை- அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி நிறுவனா் டாக்டா் பாலாஜி தலைமை வகித்தாா்.

நெட்டூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் முத்துக்குமாா் ஆகியோா் மாணவா்களை வரவேற்றனா். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள்,

மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் முத்தமிழன் வரவேற்றாா். வணிகவியல் துறை பேராசிரியா் அனு நன்றி கூறினாா்.

Tags

Next Story