தாளவாடியில் வனப்பகுதியில் காட்டு யானை வேட்டையாடப்பட்டதா - வனத்துறையினர் விசாரணை!

தாளவாடியில் வனப்பகுதியில் காட்டு யானை வேட்டையாடப்பட்டதா - வனத்துறையினர் விசாரணை!

காட்டு யானை

தாளவாடியில் வனப்பகுதியில் காட்டு யானை வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை.
சத்தியமங்கலம் புலிகள் காப்பதில் மொத்தம் பத்து வனச்சரங்கள் உள்ளன இங்கு காட்டு யானைகள் புலிகள் மான்கள் காட்டெருமைகள் சிறுத்தை புலிகள் உள்பட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன தற்போது வனப்பகுதியில் கடும் வரட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி காட்டி யானைகள் விவசாயத் தோட்டத்துக்குள் புகுவதும் உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது இந்த நிலையில் தாளவாடி வனசரக்குக்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் கும்டாபுரம் அருகே சென்றபோது ஒரு ஆண் காட்டிய அணை அருகிய நிலையில் தந்தங்கள் இல்லாமல் இறந்து கிடந்தது உடனே இது குறித்து தாளவாடி வனச்சரக அலுவலகர் சதீஷ்க்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்றனர் பின்னர் யானை உடலை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர் இதனை தொடர்ந்து யானை உடல் மற்றும் விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது பின்னர் கால்நடை மருத்துவர் கூறும் போது இறந்த ஆண் யானைக்கு சுமார் 18 வயதிற்கும் என்ற தந்தங்கள் திருடுவதற்கு காட்டு யானை வேட்டையாடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது அதன் பெயரில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story