சிவபெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களால் பூஜை

சிவபெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களால் பூஜை

சிவராத்திரி சிறப்பு பூஜை

பழனி அண்ணாமலையார் உண்ணாமலை நாயகி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி முதல் காலம் பூஜை நடைபெற்றது.
பழனி அண்ணாமலையார் உண்ணாமலை நாயகி அம்மன் திருக்கோவிலில் நேற்று (மார்ச்.8) மகா சிவராத்திரி முதல் காலம் நடைபெற்றது .சிவபெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களால் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலை உண்ணாமலை நாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .இந்நிகழ்வில் கோயில் பொறுப்பாளர்கள் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story