செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம்

செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம்

செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.


செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவ- மாணவிகளுக்கான யோகா பயிற்சியை ஸ்ரீரங்கபூபதி கல்லூரியின் செயலாளர் ஸ்ரீபதி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்கள் காசிநா தன், விஜயலட்சுமி, கோமதி, சைலஜா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தனர்.

Tags

Next Story