இளம்பெண் மாயம் - தந்தை போலீசில் புகார்!

இளம்பெண் மாயம்  - தந்தை போலீசில் புகார்!

பெண் மாயம்

கடைக்கு செல்வதாக கூறி சென்ற பெண் மாயமான நிலையில் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கண்ணங்கா ரைக்குடியை சேர்ந்தவர் மணி விவசாயி. இவரது மகள் பொன்னழகு(22). பி.ஏ படித்துள்ளார். சம்பவத்தன்று கடியாபட்டிக்கு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணி அளித்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story