மத்திய அமைச்சகத்தின் தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள் கரூர் சம்பவ இடத்திற்கு உயர் தொழில்நுட்ப கேமிராவுடன் விசாரணை- எய்ம்ஸ் மருத்துவ குழுவினரும் விசாரணை.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை திமுக உருவாக்க வேண்டும். கரூரில் வேல்முருகன் பேட்டி.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
தரகம்பட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
கரூர் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஈப்பு வாகனங்களை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர் தங்கவேல்.
கரூரில்  தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ. 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு வழங்கினார்.
கரூரில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்.
கரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.
கரூர்-வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கை-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூரில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க  ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மாலத்தீவு வாழ் தமிழக ஆசிரியர்கள் சமூகத்தின் சர்வதேச கல்விப் பரிமாற்ற நிகழ்வு மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்தை துவக்க மாவட்ட ஆட்சியரிடம் பாமக சார்பில் மனு.