லோக்கல் நியூஸ்
550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், 2 முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பக்கெட்டுடன் கூடிய பொங்கல்  தொகுப்பு.
சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்.  மன்ற பொருள் நகலை கிழித்தெறிந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர்.
சீர்காழி  அருகே நெப்பத்தூர் ஊராட்சியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகத்தினர் ஆறுதல் கூறி நிவாரண தொகையினை வழங்கினர்
சீர்காழி அருகே 50  ஆண்டுகளுக்கு மேலாக   செய்யப்படும் பாரம்பரிய நெட்டி மாலையை  பொங்கல் தொகுப்பில் சேர்த்து வழங்கிட  தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி சட்டமன்ற தொகுதி சீர்காழிநகரம் மற்றும் , சீர்காழிமேற்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நகர  பொறுப்பாளர்கள் பட்டியலை வழங்கினர்
சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
சீர்காழி அருகே அகனி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் சம்பா நெற் பயிர்களை நாசம் செய்த காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
சீர்காழி நகரின் பிரதான சாலைகளில் இரவு பகலாக சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள்  , விபத்துக்கள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்
சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில், அதிசய பிரம்ம கமலம் மலர் வெள்ளிக்கிழமை இரவு பூத்தது. இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கையை பெற்றது இந்த மலர் என்பதால், இரவுநேரத்திலும் அதைப் பார்
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம்.  ஏராளமான பக்தர்கள் இரவு வரை கண்விழித்து தரிசனம்
ஷாட்ஸ்