கடந்த இரண்டு தினங்களாக பெய்யும் பலத்த மழையால் மீஞ்சூர் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவஸ்தை.
கொசஸ்தலை ஆற்றுக்குச்செல்லும் கால்வாயில் இருந்து வெளியேறிய சோழவரம் ஏரி நீரானது நெற்பயிர்களுக்குள் பாய்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொடர் கன மழை காரணமாக கல்லூரிகளுக்கும் நாளை 03.12.2025 விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் : பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவள்ளூர் மாவட்டம் : பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவள்ளூர் மாவட்டம் : பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்குன்றத்தில் அதிகபட்சமாக 10.4  சென்டிமீட்டர் மழை பதிவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது