ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....*
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் நமது எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பேச்சு
நடு ரோட்டில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார வயர்.... அதிர்ஷ்டவசமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.. பொது மக்களின் உயிர் மீது விளையாடும் மின்சார வாரியம்..*
நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடமாற்றம் செய்வதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுகாதாரத் துறை துணை இயக்குனரிடம் மனு அளித்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி சொத்துக்களை வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு..*
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர்  ஆர்ப்பாட்டம் - ஏராளமானோர் பங்கேற்ப்பு..*
கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு - குவாரி உரிமைதாரர்கள் மற்றும் கிராம மக்களிடையே தள்ளு முள்ளு
மேலமாரியம்மன் கோவில் திருவிழா 150 க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்*
வத்திராயிருப்பு அருகே கன மழை  காரணமாக  வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி ....*
இடப்பிரச்சினை காரணமாக உடன் பிறந்த அக்காவை சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணியில் காணிக்கை ரூ.41 லட்சம் கிடைத்தது ....*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை..*