நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாள்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாள்

அண்ணா பிறந்தநாள்  

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் K.P.இராமசுவாமி பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மலர் தூவி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் R.ஜோதிலட்சுமி, ரவிகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் K.இளையப்பன், கிளை செயலாளர்கள் சரவணன், மோகன், தியாகராஜன், வேல்முருகன், நிர்வாகிகள் இளமுருகன், சீனிவாசன், இளையப்பன், மாணிக்கம், புஷ்பா, சுதா, விசாலாட்சி மற்றும் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Tags

Next Story