அகில பாரத இந்து மகா சபாவின் சார்பில் கோரிக்கை

அகில பாரத இந்து மகா சபாவின் சார்பில் கோரிக்கை

அகில பாரத இந்து சபை

அகில பாரத இந்து மகா சபாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அகில பாரத இந்து மகா சபாவின் சார்பில் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன் கும்பகோணத்தில் இறந்து போன மாடுகளை விற்பனை செய்ய முயற்சி செய்தவரையும்,

அதனை இறைச்சிக்காக விற்பனை செய்யும் ஹோட்டல்களை கண்டறிந்து அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மனு அனுப்பினார்.

Tags

Next Story