இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா: விஜய்

இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா: விஜய்
X

vijay

இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு தவெக தலைவர் விஜயின் பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கை தமிழகத்திற்கு தந்தவர். தமிழ்நாடு என்று சட்ட பெயர் மாறியவர் சமூக நீதிக் கொள்கையாக இருந்தவர். சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியவர் .குடும்ப அதிகமற்ற அற்புத அரசியல் தலைவர் கொள்கை வழி நின்றவர். கனவின் திருவருளும் இரட்டை வேடும் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு உண்மையாக உழைத்தவர். தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்தவர். மாபெரும் ஆட்சி அதிகாரமாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞர் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்கவும். மக்களிடம் செல் என்ற அவரது அரசியல் மந்திரத்தை பின்பற்றி 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Next Story