திருவிடைமருதூரில் பிரதமர் மோடிக்கு மக்களின் ஆலோசனை அனுப்பும் நிகழ்ச்சி

திருவிடைமருதூரில் பிரதமர் மோடிக்கு மக்களின் ஆலோசனை அனுப்பும் நிகழ்ச்சி

ஆலோசனை அனுப்பிய பாஜகவினர்

திருவிடைமருதூரில் பிரதமர் மோடி க்கு மக்களின் ஆலோசனைகளை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரத பிரதமர் மோடி மக்களின் ஆலோசனைகளை அனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட பொதுச்செயலாளரும் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளருமான திரு கதிரை பன்னீர்செல்வம் தலைமையில் திருவிடைமருதூர் சட்டமன்றம் திருவிடைமருதூர் கடைவீதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் திரு சாக்கோட்டை சதீஷ்குமார் துவங்கி வைத்தார் பொருளாளர் திரு டி எம் எஸ் கண்ணன் சட்டமன்ற பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன் மாவட்டத் துணைத் தலைவர் திரு கிளி ராஜேந்திரன் ஒன்றிய தலைவர்கள் திரு அருள் அருள் முருகன் திரு சரவணன் திரு சந்திரசேகரன் திரு சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் திரு செல்வராஜ் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் திரு பிரேம்நாத் அரசு தொடர்பு ஒன்றிய தலைவர் கதிரை சிகப்பு மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களுடைய ஆலோசனைகளை பாரதப் பிரதமருக்கு பதிவு செய்தனர்

Tags

Next Story